பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு PMGG பகிரங்கக் கடிதம்

May 25 | Posted by MuslimCN | News, SriLanka

கடந்த 17.05.2013 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்துவதற்குத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா  தெரிவித்திருந்ததைத் தொடர்ந்தே மேற்படிக் கடிதம் அவருக்கு PMGGயினால் அனுப்பிவைக்கப்பட்டது. (more…) ... Read more

இனவாதப் பிரச்சாரம்: முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க வேண்டிய தருணம்

May 25 | Posted by MuslimCN | Articles, News, SriLanka

-லதீப் பாரூக்- அநுராதபுர தர்கா உடைப்பு… தம்புள்ளை பள்ளிவாயல் தாக்குதல்… கடந்த வாரம் தப்தர் ஜைலானி பள்ளிவாயலைச் சூழவுள்ள சில பகுதிகள் காடையர் சிலரால் அழிக்கப்பட்டமை… (more…) ... Read more

பொதுபல சேனா அமைப்பின் தேரர்களுக்கிடையில் மோதல்

May 25 | Posted by MuslimCN | News, SriLanka

பொதுபல சேனா தலைமையகத்துக்கு முன்னால் அந்த அமைப்பைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தம்மைத் தாக்கியதாக மலவ்வே கல்யாண தர்ம தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுபல சேனா தேரர்களின் குலம் தொடர்பான பிரச்சினைகளையடுத்தே தன்மீது... Read more

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டைனோசரின் கால்தடம்

May 25 | Posted by MuslimCN | News, Science

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டைனோசர் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மிகவும் வேகமாக ஓடத் தக்க இந்த டைனோசர் ஒரு பாய்ச்சாலில் 1.6 மீற்றர் தூரம் தாண்டக்... Read more

குவைத்தில் முதல் முறையாக கடிதம் எழுதும் போட்டி

May 25 | Posted by MuslimCN | International, News

கடிதம் (Letters) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை அஞ்சல் என்றும் கூறுவர். தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு,... Read more

புத்தளம் பெருக்குவெட்டான் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

May 25 | Posted by MuslimCN | News, SriLanka

புத்தளம் பெருக்குவெட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்த வாரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை  நடாத்தவுள்ளனர். மேற்படிப் பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும், பெருக்குவட்டான் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தினதும்  ... Read more

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர் உட்பட வெளிநாட்டவருக்கு பொதுமன்னிப்பு: குவைத் அரசு

May 25 | Posted by MuslimCN | News, SriLanka

சட்டவிரோதமான முறையில் தமது நாட்டில் தங்கியிருப்போருக்கு  பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இலங்கையர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. (more…) ... Read more

“மகப்பேறும் பெண் நோயியலும்” காத்தான்குடியில் கருத்தரங்கு

May 25 | Posted by MuslimCN | News, SriLanka

காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் “மகப்பேறும் பெண் நோயியலும்” எனும் தலைப்பில் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில்... Read more

லண்டன் புறநகர் பகுதிகளிலுள்ள பள்ளிவாயல்களில் போலீசார் விசேட பாதுகாப்பு

May 24 | Posted by EU Reporter | International, News

லண்டனில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இராணு சிப்பாய் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்ட நிலையை தடுக்க பள்ளிவாயல்கள் பாடசாலைகளில் விசேட பாதுகாப்பு கடமையில்... Read more

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைக்க எதிர்ப்பு

May 24 | Posted by MuslimCN | News, SriLanka

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். (more…) ... Read more

இஸ்ரேல் பலஸ்தீன் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா

May 24 | Posted by EU Reporter | International, News

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு இரு நாடுகளின் தலைவர்களையும் வலி உருத்தியுள்ளார். (more…) ... Read more

ரஷ்யா தலைமையிலான பேச்சு வார்த்தைக்கு சிரியா இணக்கம்

May 24 | Posted by EU Reporter | International, News

ரஷ்யா சிரியாவை அமெரிக்க தலைமையிலான சர்வதேச சமாதான மகாநாட்டில் கலந்து கொள்ளவதற்கான இணக்கப்பட்டுக்கு வருவதற்கான முயற்சியில் ரஷ்யா வெற்றி கண்டுள்ளது. (more…) ... Read more

வான்வெளியில் பாகிஸ்தான் விமானத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து இருவர் கைது

May 24 | Posted by EU Reporter | International, News

பிரிட்டனின் வான்பரப்புக்குள் வந்த பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடுத்து, அதனை வழி மறித்த போர் விமானங்கள் அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறக்கின. (more…) ... Read more

இணையத்தில் விரவியுள்ள ஆபாசம் பள்ளிப் பிள்ளைகளை பாதிக்கிறது

May 24 | Posted by MuslimCN | Articles, International, News

இணையத்தில் விரவிக் கிடக்கும் ஆபாசத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பள்ளிக்கூட பாலியல் கல்வி திணறுகிறது என பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. பாலியல் கல்வியும் உறவுகள் பற்றிய கல்வியும்... Read more

வட மாகாணசபைத் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள்

May 24 | Posted by MuslimCN | News, SriLanka

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகள், மதவாத கட்சிகள், சுயேட்சைக்... Read more

கண்டியில் புத்த பிக்கு ஒருவர் தற்கொலை முயற்சி; அட்டாளைச்சேனையில் மீன் விற்கவும் தடை

May 24 | Posted by MuslimCN | News, SriLanka

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த பெருமளவிலான மக்கள் முன்னிலையில் புத்த பிக்கு ஒருவர் தனக்குதானே தீயிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் தீயை... Read more

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்

May 24 | Posted by MuslimCN | News, SriLanka

நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத்பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோரின் இணைத் தலைமையில் கொழும்பு பத்திரமுல்லவிலுள்ள ஆளுநர் உபஅலுவலகத்தில்... Read more

அம்பாரை மாவட்டத்தில் யானைத்தடுப்பு மின்சார வேலி தொடர்பில் ஹக்கீம் – அதிகாரிகள் கலந்துரையாடல்

May 24 | Posted by MuslimCN | News, SriLanka

அம்பாரை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி குளத்தை சூழவுள்ள வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை உள்ளடக்கியதாக யானைத்தடுப்பு மின்சார வேலி அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் முன்னிலையில் மாவட்ட... Read more

லெபானானில் இடம்பெற்ற மோதலில் 20பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 200பேர் காயம்

May 24 | Posted by EU Reporter | International, News

லெபானான் திரிப்போளியில் சிரியா ஆதரவு குழுக்வுக்கும் எதிர்பாலர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 20பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 200பேர் வரை காயமடைந்துள்ளனர். மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேலதிக இராணுவத்தினர் திருப்போளிக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.... Read more

லண்டன் பள்ளிவாயல்களுக்கு பாதுகாப்பு, முஸ்லிம்களிடையே அச்சம்

May 23 | Posted by MuslimCN | International, News

லண்டன் வூல்விச் நகரில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து லண்டன் வாழ் முஸ்லிம்களிடைய பலத்த அச்சம் நிலவுதாகவும், பள்ளிவாயல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. (more…) ... Read more

வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினை தொடர்பில் அஸாத் சாலி சம்பந்தனுக்கு கடிதம்

May 23 | Posted by MuslimCN | News, SriLanka

வடமாகாணத்தில் காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு  இன்று கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.... Read more

வடமாகாண சபைத் தேர்தல் செப்டம்பரில் நடைபெறும்

May 23 | Posted by MuslimCN | News, SriLanka

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தல் ஜனாதிபதி அறிவித்துள்ளபடி எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்தலை ஒத்திப் போடும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று இன்றைய வாராந்திர... Read more

லண்டனில் தாக்குதல் இராணுவ சிப்பாய் பலி (video)

May 23 | Posted by EU Reporter | International, News

லண்டனிலுள்ள வூல்விச் (கிறீன்விச்) நகரப் பகுதியில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் கத்திக்குத்துக்கு இலக்காகி சம்பவ இடத்தில் கொல்லப்பட்டார். வூல்விச்சினிலுள்ள ஒரு படையினர் தங்குமிடத்திற்கு அருகிலுள்ள பாதையில் வந்து... Read more

ருஹுனு பல்கலைக்கழக கலா மண்றத்தின் 65வது ஆண்டு நிறைவு விழா

May 22 | Posted by MuslimCN | News, SriLanka

ருஹுனு பல்கலைக்கழக கலா மண்றத்தின் 65வது ஆண்டு நிறைவு விழா நேற்று அலறி மாளிகையில் நடைபெற்றது. இம்மண்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு  ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.... Read more

வடமாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம்: த. தே. கூ.

May 22 | Posted by MuslimCN | News, SriLanka

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.... Read more

select a category to view old news

குடியரசு கட்சியிடம் ஒபாமா தோல்வி

அமெரிக்காவில் இடம்பெற்ற கோல்ப் விளையாட்டுப்போட்டியில் குடி அரசு கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்கள் சாக்ஸ்பி சாம்ப்லிஸ்... Read more

காத்தான்குடி விக்டரி மைதானத்தில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நேற்றைய தினம் மின்னொளியில் நடத்தப்பட்ட கலகங்களுக்கிடையிலான கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பதுரியா... Read more

முதல் டெஸ்ட்: இந்திய அணி வலுவான நிலையில் தடுமாற்றத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 521 ஓட்டங்களை... Read more

ஸாஹிராக் கல்லூரியின் பாலர் பிரிவிற்கான ரக்பி போட்டி

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 120வது ஆண்டு நிறைவையொட்டி எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி 12 வயதிற்குட்பட்ட... Read more

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் கால்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் கால்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியின் பிரிவு இரண்டிற்கான போட்டி இன்று... Read more

டி20 உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது

கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்ற நடந்த டி20 இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 36 ஓட்டங்களால் ... Read more

காத்தான்குடியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்

காத்தான்குடி ஆற்றங்கரையில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானம்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’மத்திய நில... Read more

வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடனான 2வது அரை இறுதியில், 74  ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பைனலுக்கு... Read more

இலங்கை அணி T20 உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவு

இலங்கை அணி T20 கிரிக்கட் உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவாயுள்ளது. இது  T20 கிரிக்கட் உலக... Read more

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி 2012

அக்டோபர் 9 – 13ம்  திகதி வரை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி ஹம்பாந்தோட்டை... Read more

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டைனோசரின் கால்தடம்

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டைனோசர் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மிகவும் வேகமாக... Read more

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

உலகின் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனங்களில் ஒன்றான யாஹூ (Yahoo) , சமூக வலைத்தள சேவை... Read more

கணிதத்தில் ஆர்வமுள்ள பிள்ளைகள் எதிர்காலத்தில் அதிகம் வருவாய் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுவார்கள்

குழந்தைகள் எந்தவிற்கு கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டுள்ளார்களோ அந்தளவிற்கு அவர்கள் எதிர் காலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக... Read more

நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து

வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு... Read more

கண்ணாடியின் கதை

சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். (more…) ... Read more

இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் ஓர் இந்தியத் தமிழர்

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ- மெயில்... Read more

இலங்கையின் “சுப்றீம்சற்” செயற்கைக் கோள் ஏவும் பணிகள் ஒத்திவைப்பு

இலங்கையின் முதலாவது  தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் “சுப்றீம்சற்” சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ... Read more

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தார்

விண்வெளி ஆய்வு மையத்தில் 4 மாதங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்... Read more

இலங்கை ஜனாதிபதியை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்த இந்தியா முன்வர வேண்டும்

ஐ.நா வுக்கு அழுத்தம் கொடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர... Read more

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட் (Chocolate)

தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், (more…) ... Read more