வடமாகாண சபைத் தேர்தலில் அரசின் பங்காளிக் கட்சிகளின் கருத்து மோதல்கள்… தேர்தல் நடக்குமா?

June 18 | Posted by EU Reporter | Articles, News

(சத்தார் எம்.ஜாவித்) 2013.06.17 வடமாகாண சபைத் தேர்தலுக்கான நாற்கள் நெருங்க நெருங்க அரசாங்கம் தீர்மானங்கள் இன்றி தட்டுத்தடுமாறி வரும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தற்போதைய அரசாங்கம் தமது ஆட்சியில் பல்வேறுபட்ட கட்சிகளை பங்காளிகளாக வைத்துக் கொண்டுள்ளமையாகும். தம்மிடம் பெரும்பான்மை இருக்கின்றது என மார் தட்டினாலும் உற்புறத்தில் பங்காளிக் கட்சிகளால் பல சவால்களுக்கும், (more…) ... Read more

சிங்கள தீவிரவாத அமைப்புகளை திருப்திப்படுத்தவே 13இல் திருத்தம் – அமைச்சர் ஹக்கீம் செவ்வி

June 18 | Posted by MuslimCN | Articles, News, SriLanka

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போதைய அரசியல் கலநிலவரங்கள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் குறித்து நவமணிக்கு வழங்கிய செவ்வி கேள்வி: மு.கா.வில் உள்வீட்டுப் பிரச்சினைகள் இருப்பதாக பேசப்படுகிறதே?... Read more

இராவன பல சேனா அமைப்பினரால் இறைச்சிக்கடை தீவைத்து எரிப்பு; கட்டிடம் முற்றாக சேதம்

June 18 | Posted by EU Reporter | News, SriLanka

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பம் இன்று காலை இனவெறியர்களால் தங்காலை பிரதேசத்திலுள்ள இறைச்சிகடைக்கு தீவைத்து எரிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…) ... Read more

காபூலில் குண்டுத்தாக்குதல் 3 பேர் பலி 30 பேர் காயம்

June 18 | Posted by EU Reporter | International, News

ஆப்கானிஸ்தான் தலைநகர் மேற்கு காபுளில்லுள்ள சந்தை தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். (more…) ... Read more

புருலப்பிட்டிய சிங்கள வித்தியாலயம் முஸ்லிம் மாணவிகளின் சீருடைப் பிரச்சினைகளுக்கு தீர்வு

June 18 | Posted by EU Reporter | News, SriLanka

மினுவாங்கொடை- புருலப்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளின் சீருடை தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது. (more…) ... Read more

அளப்போ விமான நிலையத்தின் மீது தியாகத்தாக்குதல் 60க்கும் மேற்பட்ட அரச படையினர் பலி (video)

June 17 | Posted by EU Reporter | International, News

சிரியா : வடக்கு அளப்போவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தியாகத்தாக்குதலின் போது 60க்கும் மேற்பட்ட அரச படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…) ... Read more

19வது திருத்தச்சட்டத்திதிற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது: PMGG

June 17 | Posted by EU Reporter | News, SriLanka

19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்... Read more

தமிழ் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும்

June 17 | Posted by EU Reporter | Articles, News, SriLanka

வடமாகாண சபை தேர்தல் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினை என்பவற்றை எவ்வாறு நோக்கும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஷூறா சபை உறுப்பினரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான்,... Read more

மகிழ்ச்சியில் காஸ்ஸா! அஞ்சி நடுங்கும் டெல் அவீவ்!

June 17 | Posted by EU Reporter | International, News

இஸ்ரேல்:ஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முக்கிய தினமாக கடந்த வியாழன்(15/11/2012) அமைந்தது. ஃபலஸ்தீன் போராளிகளின் தீரமிக்க நாயகன் அஹ்மத் ஜஃபரி கடந்த புதன்கிழமை சியோனிச பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். அவரது இரத்தக்கறை... Read more

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக முஸம்மிலிற்கு சட்டநடவடிக்கை

June 17 | Posted by MuslimCN | News, SriLanka

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டமையை தாம் வன்மையான கண்டிப்பதாகவும் அவருக்கு எதிராக... Read more

சிரியா விவகாரம் பற்றி ஜி -8 மகாநாட்டில் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது

June 17 | Posted by EU Reporter | International, News

எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு அயர்லாந்தில் ஜி 8 மாநாடு இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சிரியா தொடர்பில் பேச்சுவார்த்தைகளை... Read more

அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை

June 17 | Posted by EU Reporter | News, SriLanka

அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட... Read more

காத்தான்குடியில் புதிய வாசிகசாலை திறப்பு

June 16 | Posted by EU Reporter | News, SriLanka

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்பல்லாஹ்வின் வழிகாட்டலில் (சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதி மார்க்கட்... Read more

13ஆவது அரசியல் அமைப்பு அதிகாரங்களை பலவீனப்படுத்தும் எம்முயற்சியையும் TMVP ஆதரிக்காது

June 16 | Posted by EU Reporter | News, SriLanka

மாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகாரங்களையோ பலவீனப்படுத்தும் எம்முயற்சியையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரிக்காது. பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக... Read more

மெக்ஸிகோவில் 5.6 அளவில் நிலநடுக்கம் மக்கள் அலறி அடித்து ஓட்டம்

June 16 | Posted by EU Reporter | International, News

மெக்ஸிகோவின் மேற்கு நகரப் பகுதியில் 5,6 அளவில் பாரிய நிலா நடுக்கம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை மெக்ஸிகோவின் மேற்கு நகரப்பகுதியில் 5.6 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இதன்போது இப்பிரதேசமக்கள் பெரும்பதட்டத்துடன்... Read more

இராக்கில் ஷீயாக்கள் அதிகம் வாழும் பகுதியில் கார் குண்டுத்தாக்குதல் 20பேர் பலி 56பேர் காயம்

June 16 | Posted by EU Reporter | International, News

இன்று காலைபக்தாத்தில்  இடம்பெற்ற கார்குண்டுத்தாக்குதலில் 20 கொல்லப்பட்டுள்ளதுடன் 56பேர் படுகாயமடைந்துள்ளனர் . இன்று அதிகாலை பக்தாத்தில் ஷீயாக்கள் அதிகம்வாழும் நகர மொன்றில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலில் கட்டிடங்கள் உட்பட கார்களும் சேத... Read more

எகிப்து – சிரியாவுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொண்டது

June 16 | Posted by EU Reporter | International, News

தொடர்ந்தும் சிரியா அரசாங்கம் வன்முறையில் நம்பிக்கை கொண்டுள்ளதால் அந் நாட்டுடனான அனைத்து இராஜ தந்திர உறவுகளையும் முறித்துக் கொள்வதாக எகிப்த் அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…) ... Read more

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம்

June 16 | Posted by MuslimCN | News, SriLanka

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் 14.06.2013 நேற்று முன்தினம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் வளாக முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்,... Read more

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 1200 பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

June 16 | Posted by MuslimCN | News, SriLanka

இலஞ்சம் பெறல், ஊழல் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 1,200 பொலிஸாருக்கு எதிராக தீவிரவிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.... Read more

எம்.எச்.முஹம்மதின் 93வது பிறந்த தினம்; அமைச்சர்கள் வாழ்த்து

June 16 | Posted by MuslimCN | News, SriLanka

முன்னாள் சபாநாயகரும் அமைச்சரும் இஸ்லாமிய நிலையத் தலைவருமான எம்.எச்.முஹம்மதின் 93வது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை (13) திகதியாகும். இதனை முண்னிட்டு  பொரளையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன்,... Read more

19125 மில்லியன் ரூபாவில் 153km A9 வீதி ஜனாதிபதியால் திறந்துவைப்பு

June 16 | Posted by MuslimCN | News, SriLanka

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கு பின்பு பல தடவைகள் இங்கு வந்து சென்றுள்ளார் ஜனாதிபதி இங்கு வரும் போதெல்லாம் கிளிநொச்சியின் அபிவிருத்தியில் பெரும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நான்கு தடவைகள் கிளிநொச்சிக்கு... Read more

2100-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 900 கோடியில் இருந்து ஆயிரத்து 300 கோடிக்கு இடைப்பட்ட நிலையில் ஆயிரத்து நூறு கோடிக்கு நெருக்கமாக இருக்கும்

June 15 | Posted by EU Reporter | International, News

கி.பி. 8-ம் நூற்றாண்டில் 50 லட்சம் மக்களும் 1805-ம் ஆண்டு 100 மக்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி 2011-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை... Read more

குடியிருப்பு கட்டுமானம்:ஃபலஸ்தீன் பிரதமர் எதிர்ப்பு!

June 15 | Posted by EU Reporter | International, News

ராமல்லா:ஃபலஸ்தீன் மேற்கு கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத வீடுகளை கட்டும் இஸ்ரேலின் தீர்மானத்திற்கு ஃபலஸ்தீன் பிரதமர் ராமி ஹம்துல்லாஹ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் செயல், இரண்டு நாடுகள் என்ற பிரச்சனைக்கு... Read more

-ஈரான் அதிபர் தேர்தல்:முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஹஸன் ரவ்ஹானி முன்னிலை

June 15 | Posted by EU Reporter | International, News

தெஹ்ரான்: கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியிருக்கிறது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஹஸன் ரவ்ஹானி முன்னிலை வகிக்கிறார். 18 லட்சம் வாக்குகள்... Read more

இன வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள்::தடை உடனடித் தேவை

June 15 | Posted by EU Reporter | Articles, News

லதீப் பாரூக் மீடியா ஒழுக்கக் கோர்வையொன்றை விரைவில் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெகுசன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கல்ல தெரிவித்துள்ளார். (more…) ... Read more

select a category to view old news

குடியரசு கட்சியிடம் ஒபாமா தோல்வி

அமெரிக்காவில் இடம்பெற்ற கோல்ப் விளையாட்டுப்போட்டியில் குடி அரசு கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்கள் சாக்ஸ்பி சாம்ப்லிஸ்... Read more

காத்தான்குடி விக்டரி மைதானத்தில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நேற்றைய தினம் மின்னொளியில் நடத்தப்பட்ட கலகங்களுக்கிடையிலான கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பதுரியா... Read more

முதல் டெஸ்ட்: இந்திய அணி வலுவான நிலையில் தடுமாற்றத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 521 ஓட்டங்களை... Read more

ஸாஹிராக் கல்லூரியின் பாலர் பிரிவிற்கான ரக்பி போட்டி

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 120வது ஆண்டு நிறைவையொட்டி எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி 12 வயதிற்குட்பட்ட... Read more

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் கால்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் கால்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியின் பிரிவு இரண்டிற்கான போட்டி இன்று... Read more

டி20 உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது

கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்ற நடந்த டி20 இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 36 ஓட்டங்களால் ... Read more

காத்தான்குடியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்

காத்தான்குடி ஆற்றங்கரையில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானம்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’மத்திய நில... Read more

வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடனான 2வது அரை இறுதியில், 74  ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பைனலுக்கு... Read more

இலங்கை அணி T20 உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவு

இலங்கை அணி T20 கிரிக்கட் உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவாயுள்ளது. இது  T20 கிரிக்கட் உலக... Read more

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி 2012

அக்டோபர் 9 – 13ம்  திகதி வரை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி ஹம்பாந்தோட்டை... Read more

உலகின் முன்னணி இணையதளங்களூடாக அமெரிக்கா உளவு பார்க்கிறது

அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த... Read more

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டைனோசரின் கால்தடம்

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டைனோசர் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மிகவும் வேகமாக... Read more

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

உலகின் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனங்களில் ஒன்றான யாஹூ (Yahoo) , சமூக வலைத்தள சேவை... Read more

கணிதத்தில் ஆர்வமுள்ள பிள்ளைகள் எதிர்காலத்தில் அதிகம் வருவாய் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுவார்கள்

குழந்தைகள் எந்தவிற்கு கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டுள்ளார்களோ அந்தளவிற்கு அவர்கள் எதிர் காலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக... Read more

நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து

வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு... Read more

கண்ணாடியின் கதை

சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். (more…) ... Read more

இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் ஓர் இந்தியத் தமிழர்

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ- மெயில்... Read more

இலங்கையின் “சுப்றீம்சற்” செயற்கைக் கோள் ஏவும் பணிகள் ஒத்திவைப்பு

இலங்கையின் முதலாவது  தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் “சுப்றீம்சற்” சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ... Read more

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தார்

விண்வெளி ஆய்வு மையத்தில் 4 மாதங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்... Read more

இலங்கை ஜனாதிபதியை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்த இந்தியா முன்வர வேண்டும்

ஐ.நா வுக்கு அழுத்தம் கொடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர... Read more